Author: Mohammed

Damaaram.com covers news, politics, current events, city life, Tamil films, celebrity interviews, film reviews, events, lifestyle, social responsibility, and social awareness for Tamil Nadu and Chennai. The most well-known online media outlet in Tamil Nadu is damaaram.com, which has earned confidence over the past 12 years for upholding the highest moral and editorial standards.

சிதம்பரம் தொகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்த பெண் அடித்துக் கொலை. திமுக நிர்வாகிகள் 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு #Chidambaram | #Murder | #Dmk | #BJP

Read More

ஏப்.21 – ஏப்.24 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் ஏப்.24 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 – 50%ஆக இருக்கக்கூடும் மற்ற நேரங்களில் 40 – 75%ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 – 85% ஆகவும் இருக்கக்கூடும் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் – வானிலை மையம் எச்சரிக்கை #Chennai | #Summer | #Hot | #damaaram

Read More

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஆக்சன் எண்டர்டெயினர் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது !! தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம், இப்போது படப்பிடிப்பில் !! ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி,…

Read More

கடந்த_2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்காக, விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். தனியாக நிற்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வராக இருந்திருப்பார். கலைஞர் முதலமைச்சராகிய தைரியத்துடன் இன்றும் கலைஞர் உயிரோடு இருந்திருப்பார். கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தற்போது வரை இருந்திருப்பார். விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார். கலைஞர் இறக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான்- நெல்லையில் அல்வா வழங்கியபின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

Read More

நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதி குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங். மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பதில் கூறினார்.

Read More

நடிகர்கள் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து, ஜனவரி 6ஆம் தேதி அன்று நடைபெறும் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கான புதிய அழைப்பிதழை வழங்கிய தமிழ் திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்கள்! #damaaram | #Rajinikanth | #KamalHassan

Read More

பா.இரஞ்சித்தோடு இணைந்து நிற்போம். மார்கழியில் மக்களிசை நிகழ்சியில்  பார்த்திபன், ஜீவி பிரகாஷ் பாராட்டு. “கலை என்பதே அரசியல் நடவடிக்கை தான்” என்ற கூற்றிற்கிணங்க தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது அரசியல் நடவடிக்கையை சமரசமில்லாமல் முன்னகர்த்திச் சென்றுகொண்டிருக்கும் இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவை தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் “நீலம் பண்பாட்டு மையம்”, “கூகை திரைப்பட இயக்கம்”, “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “நீலம் மாத இதழ்”, “நீலம் பதிப்பகம்”, “நீலம் யூ டியூப்”, ‘நீலம் புக்ஸ்’, நீலம் புரொடக்‌ஷன்ஸ் என மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் தனது செயல்பாடுகளை முன்னகர்த்தி வருகிறார் பா.ரஞ்சித் . அந்த வகையில் ‘Casteless Collective’ இசைக்குழு இதுவரை இசையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும், உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல்கள்,…

Read More

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் காவனூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஜெயலட்சுமி (25). கடந்த 2 ஆண்டுகளாக திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று, 100 நாள் வேலை தொடர்பாக திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் ரமேஷ் ஆய்வு பணிக்கு வந்துள்ளார். அப்போது ஊராட்சி அலுவலகம் பூட்டி இருந்துள்ளது. உடனே அவர் போட்டோ எடுத்து ஊராட்சி அலுவலக வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் அலுவலகம் வந்த ஜெயலட்சுமி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊராட்சி தலைவர் உஷா கொடுத்த தகவலின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் பந்தநல்லூர் போலீசார் வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி…

Read More

படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது. வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவான பிக் ஸ்க்ரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ‘ஏழு கடல் ஏழு மலை’ போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட்…

Read More

ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Read More